சித்தூர் மாவட்டத்தில் இன்று காலை பயங்கர சாலை விபத்து ஏற்பட்டது. குடிபாலா மண்டலம் கொல்லமடுகு திருப்பதியில் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்தில் 22 பயணிகள் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் இருந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சித்தூரில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து…. 22 பேர் காயம்…. பரபரப்பு….!!!!
Related Posts
BREAKING: 10 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது….!!!
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில்…
Read moreசென்னையில் குழந்தைகளை கொன்று தந்தையும் தற்கொலை…. அதிர்ச்சி சம்பவம்…!!!
சென்னை மேற்கு மாம்பலத்தில் பெற்ற குழந்தைகளையே கொன்று விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரும்பு வியாபாரம் செய்து வந்த மோகன்ராஜ்க்கு (47) மனைவி யமுனா மீது சந்தேக பார்வை இருந்துள்ளது. அது நாளடைவில் பூத…
Read more