தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இறுதி சடங்கு நிகழ்வுகள் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக படையெடுப்பதால் அந்த பகுதி முழுவதும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கோயம்பேடு மேம்பாலம் வழியாக செல்பவர்களை மாற்று பாதையில் திருப்பி விட போக்குவரத்து போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். மக்களும் அதற்கு ஏற்றது போட தங்கள் பயணத்தை திட்டமிட்டுக் கொள்வது நல்லது.
கோயம்பேடு வழியாக செல்வோர் கவனத்திற்கு…. போக்குவரத்து போலீசார் முக்கிய அறிவிப்பு….!!!
Related Posts
வருவாயைப் பெருக்கப் புதிதாக எந்த திட்டமுமில்லை…. நாராயண திருப்பதி…!!!
தமிழக மக்களைக் குடிக்கு அடிமையாக்கி, டாஸ்மாக் வருமானத்தைப் பெருக்கி திமுக ஆட்சியை நடத்திவருவதாக பாஜகவின் மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “அரசின் வருவாயைப் பெருக்கப் புதிதாக எந்த ஒரு திட்டத்தையும் திமுக அரசு கொண்டுவரவில்லை.…
Read moreBREAKING: 10 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது….!!!
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில்…
Read more