தமிழகத்தில் இரவு முதல் பல மாவட்டங்களிலும் பெய்த கனமழையால் திருவாரூர் மாவட்டம் வெள்ளத்தால் தத்தளிக்கும் சூழல் உருவாகியுள்ளது. வலங்கைமான் தாலுகாவில் வீடுகளுக்குள் மழை வெள்ளநீர் புகுந்துள்ளதால் மக்கள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். அரசு தாய் சேய் மருத்துவமனையிலும் வெள்ள நீர் புகுந்ததால் கர்ப்பிணிகள் மாவட்டம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் இன்னொரு சென்னையாக மாறிவிடுமோ என்று மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கொட்டித்தீர்க்கும் கனமழை… திருவாரூரில் வெள்ளம்…. பொதுமக்கள் அதிர்ச்சி…!!
Related Posts
“கள்ளக்காதல்”… ஜாமீனில் வெளியே வந்த வாலிபர் குத்திக்கொலை… தாய், மகன் உட்பட 4 பேர் கைது…!!!
திருச்சி மாவட்டத்தில் உள்ள கருவாட்டு பேட்டையில் பரணிகுமார் (24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவாகியுள்ளது. இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக அதே பகுதியைச் சேர்ந்த…
Read moreசினிமா பாணியில் அரங்கேறிய மோசடி… ஆத்திரத்தில் மாணவரை கடத்திய ரவுடிகள்…. சென்னையில் அதிர்ச்சி…!!!
சென்னை சூளைமேட்டில் நவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு மருத்துவக் கல்லூரி மாணவர். இவர் ஒரு youtube சேனலை நடத்தி வருகிறார். இவருக்கு சமீபத்தில் கோபிநாத் என்ற ரவுடியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபிநாத் நல்ல உடற்கட்டுடன் இருந்துள்ளார்.…
Read more