திருநெல்வேலியில் 21 மற்றும் 22 வயது பட்டியலினத்தை சேர்ந்த இளைஞர்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றபோது, அங்கு கஞ்சா – மது போதையில் இருந்த ஆதிக்க சாதி கும்பல் அவர்கள் சாதி பெயரை குறிப்பிட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாமல், அந்த இளைஞர்களின் உடைகளை களைத்து நிர்வாணப்படுத்தி, அவர்கள் மீது சிறுநீர் கழித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக சாதி வெறி கும்பலை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
குளிக்க சென்ற 2 பேரை நிர்வாணப்படுத்தி…. தமிழகத்தில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!
Related Posts
மே 16 முதல் 19 வரை திருத்தம் மேற்கொள்ளலாம்…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…!!!
அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் மே 16 முதல் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மே 16 – 19ஆம் தேதிக்குள் திருத்தங்களை செய்துமுடிக்க அறிவுறுத்தியுள்ள…
Read more+1ல் தேர்ச்சி பெறாதவர்கள் +2 செல்லமுடியுமா….? அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம்….!!
+1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் +2 வகுப்புக்குச் செல்லலாமா என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு பிளஸ்-1 தேர்வில் 90.93 % மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டு தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியான நிலையில் கடந்தாண்டை…
Read more