அரசு முறை பயணமாக சென்னை வந்துள்ள குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்மொழி இன்று நேரில் சந்திக்க உள்ளார். துணைவேந்தர் நியமனத்திற்கான தேடுதல் குழுவை அமைப்பது, சுதந்திரப் போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என்.சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் உள்ளிட்ட விவகாரங்களில் ஆளுநரின் நடவடிக்கை தமிழக அரசை எரிச்சல் அடைய செய்துள்ளது. இந்த நிலையில் குடியரசு தலைவரை நேரில் சந்தித்து அமைச்சர் பொன்முடி புகார் அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
குடியரசுத் தலைவரை சந்திக்கும் அமைச்சர் பொன்முடி?…. வெளியான தகவல்….!!!
Related Posts
BREAKING: 10 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது….!!!
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில்…
Read moreசென்னையில் குழந்தைகளை கொன்று தந்தையும் தற்கொலை…. அதிர்ச்சி சம்பவம்…!!!
சென்னை மேற்கு மாம்பலத்தில் பெற்ற குழந்தைகளையே கொன்று விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரும்பு வியாபாரம் செய்து வந்த மோகன்ராஜ்க்கு (47) மனைவி யமுனா மீது சந்தேக பார்வை இருந்துள்ளது. அது நாளடைவில் பூத…
Read more