சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான bmw தனது கார்களின் விலையை இரண்டு சதவீதம் உயர்த்த முடிவு செய்துள்ளது. அதன்படி 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் எனவும் உற்பத்தி செலவுகள் மற்றும் அந்நிய பணமாற்று விகிதங்கள் அதிகரித்துள்ளதால் தான் இந்த விலை உயர்வு என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே மாருதி சுசுகி, ஹீன்டாய், ஹோண்டா மற்றும் பென்ஸ் போன்ற நிறுவனங்கள் தங்களது கார்களின் விலையை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கார் வாங்க போறீங்களா?…. இன்று முதல் BMW கார்களின் விலை உயர்வு…. அறிவிப்பு…!!!
Related Posts
ஓட்டுநர் உரிமம் இல்லாமல் பைக் ஓட்டணுமா?…. அப்போ இத பாருங்க…!!
டிரைவிங் லைசன்ஸ் இல்லாமல் சாலையில் இரு சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனங்களை ஓட்டினால் போக்குவரத்து போலீசார் உடனடியாக உங்களுக்கு சலான் வழங்குகிறார்கள். அவ்வாறு ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்ட விரும்புவர்களுக்கு 50சிசிக்கு குறைவான இன்ஜின் திறன் கொண்ட…
Read moreஅடேங்கப்பா…! இவ்வளவு சலுகைகளா…? கார் வாங்க நினைப்போருக்கு இதுதான் நல்ல சான்ஸ்…!!!
இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தன்னுடைய கார் வகைகளுக்கு தள்ளுபடி வழங்குவதாக அறிவித்துள்ளது. அதன்படி டாடா நெக்ஸான், டாடா அல்ட்ராஸ், டாடா டிகோர் மற்றும் டாடா டியோகோ ஆகிய கார் வகைகளுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டது. இந்த தள்ளுபடிகள் அனைத்தும் 2024 ஆம்…
Read more