நலத்திட்டங்களை அள்ளித் தரும் விடியல் அரசு என அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் விளம்பரம் செய்கிறார்.

ஆனால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உழைக்கும் விவசாயிகள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக நெல் கொள்முதல் ஊழலை எதிர்த்து விவசாயிகள் பலரும் போராடி வருகின்றனர்.

அதனை தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது குறித்து தமிழக வெற்றி கழகத்தின் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா கண்டன அறிக்கை ஒன்றை இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் தெரிவித்ததாவது,