தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க தமிழகம் முழுவதும் 4967 சிறப்பு நிவாரண முகாம்கள் தயாராக உள்ளதாக பேரிடர் மேலாண் துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். மழை பாதிப்புகளை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு செய்துள்ளதாக கூறிய அமைச்சர், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட பின்னரே அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
கனமழை…. தமிழகம் முழுவதும் அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
Related Posts
BREAKING: 10 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது….!!!
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில்…
Read moreசென்னையில் குழந்தைகளை கொன்று தந்தையும் தற்கொலை…. அதிர்ச்சி சம்பவம்…!!!
சென்னை மேற்கு மாம்பலத்தில் பெற்ற குழந்தைகளையே கொன்று விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரும்பு வியாபாரம் செய்து வந்த மோகன்ராஜ்க்கு (47) மனைவி யமுனா மீது சந்தேக பார்வை இருந்துள்ளது. அது நாளடைவில் பூத…
Read more