கணவரின் பெண் தோழியை உறவினராக கருத முடியாது. எனவே அவர் மீது வழக்கு தொடர அனுமதி இல்லை என மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தன்னை கொடுமைப்படுத்துவதாக கணவர், அவரது குடும்பத்தினர் மற்றும் கணவரின் பெண் தோழி மீது FIR பதிவு செய்ய பெண் ஒருவர் மனு செய்திருந்தார்.

இந்நிலையில் இதனை விசாரித்த மும்பை  உயர்நீதிமன்றம் , கணவருடன் பெண் தோழிக்கு திருமணம் தாண்டிய உறவு இருந்தால் மட்டுமே அவர் மீது வழக்கு பதிய முடியுமென தெரிவித்துள்ளது.