ஒரு குழந்தைக்கு திருமணம் செய்து வைக்கவே பெற்றோர்கள் இன்றைய காலகட்டத்தில் திண்டாடிக் கொண்டிருக்கிறின்றனர். ஆனால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது ராஜஸ்தானில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 17 பேருக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுர்ஜராம் கோதாரா என்ற நபர் தனது பேரன்கள் 12 பேர், பேத்திகள் 5 பேர் என பதினைந்து பேரின் திருமணத்தை இரண்டு நாட்களில் முடித்து வைத்துள்ளார். அனைவருக்கும் இரண்டு நாட்களில் திருமணம் நடந்ததால் செலவும் குறைந்துள்ளது.