ஐபிஎல் தொடரின் ஒரு பகுதியாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை எதிர்கொள்கின்றது. இந்தப் போட்டியில் மும்பை ESA தினமாகக் கொண்டாடும். அதன் ஒரு பகுதியாக மும்பையில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்த 20000 குழந்தைகளுக்கு போட்டியை இலவசமாக பார்க்கும் வாய்ப்பு வழங்கப்படுகின்றது. 2010 முதல் ஒவ்வொரு சீசனிலும் மும்பையில் ஒரு போட்டி அனைவருக்கும் கல்வி மற்றும் விளையாட்டு தினமாக கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் போட்டி: 20 ஆயிரம் குழந்தைகளுக்கு இலவசம்… சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
“ஹர்திக் பாண்டியா தலைமையின் கீழ் விளையாடுவது அவமானமா”…? ரோகித் சர்மா நச் பதில்….!!!
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 5 முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை 5 முறை ஐபிஎல் கோப்பையை ரோகித் சர்மா வென்று கொடுத்ததால்…
Read moreCSK அணிக்கு பின்னடைவு…! முக்கிய வீரர் திடீர் IPL-இலிருந்து விலகல்….!!
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் முதல் ஓவரில் 2 பந்துகளை மட்டும் வீசிய தீபக் சஹாருக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக வெளியேறினார். அவரை மருத்துவர்கள் பரிசோதித்ததில் மிகப்பெரிய காயம் அடைந்திருப்பது உறுதியாகியுள்ளது. இதனால், மீதமுள்ள போட்டிகளில் அவர் விளையாடுவது சந்தேகம்…
Read more