தமிழகத்தின் பல்வேறு துறைகளில் செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களாக உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் அடிக்கடி பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள். அதன்படி முக்கிய துறைகளின் செயலாளர்கள் உட்பட மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழ்நாடு அரசு பணியிட மாற்றம் செய்துள்ளது. அதாவது ஐஏஎஸ் அதிகாரிகளான ராஜாராமன் வருவாய், பேரிடர் மேலாண்மைத்துறை செயலாளராகவும், குமார் ஜெயந்த் தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராகவும், அர்ச்சனா பட்நாயக் தொழில்துறை ஆணையராகவும், சிகி தாமஸ் வைத்தியன் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதனை போலவே பல துறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஐஏஎஸ் அதிகாரிகள் 12 பேர் பணியிட மாற்றம்… தமிழக அரசு உத்தரவு…!!!
Related Posts
Breaking: பிரேமலதா விஜயகாந்துக்கு காலையிலேயே ஷாக் கொடுத்த EX. எம்எல்ஏக்கள்… தேமுதிகவிலிருந்து ஒரே நாளில் 2 பேர் விலகல்…!!!
தேமுதிக கட்சியில் இருந்து முன்னாள் எம்எல்ஏ அனகை முருகேசன் விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை பிரேமலதா விஜயகாந்துக்கு அனுப்பியுள்ளார். அதாவது எல்.கே சுதீஷூக்கு மாநில பொருளாளர் பதவி வழங்கப்பட்டதால் அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து பொதுக்குழு கூட்டத்திலிருந்து வெளியேறினார்.…
Read moreஎமர்ஜென்சி பர்மிஷன் வாங்கிக் கொண்டு நடிகர் விஜயை பார்க்க சென்ற போலீஸ்காரர்… சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை..!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் தற்போது ஜனநாயகன் படத்தில் நடித்துவரும் நிலையில் இந்த படத்தின் சூட்டிங் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நடைபெறுகிறது. இதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரைக்கு நடிகர் விஜய் வந்தார். கிட்டத்தட்ட 14 வருடங்களுக்குப்…
Read more