ஏடிஎம் மையங்களில் உள்ள இயந்திரங்களில் யுபிஐ மூலமாக பணம் டெபாசிட் செய்யும் வசதி கொண்டுவர ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. ஏடிஎம் மையங்களில் இருக்கும் டெபாசிட் இயந்திரங்களில் டெபிட் அட்டையை பயன்படுத்தி மக்கள் பணம் டெபாசிட் செய்கின்றனர். இதற்கு பதிலாக ஏடிஎம் அட்டை இல்லாமல் யுபிஐ மூலமாக டெபாசிட் செய்யும் வசதியை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
ஏடிஎம்மில் யுபிஐ மூலம் பணம் டெபாசிட் செய்யும் வசதி…. ரிசர்வ் வங்கி குட் நியூஸ்…!!!
Related Posts
அதிகரிக்கும் பிளாஸ்டிக் பொருட்களின் விலை…? என்ன காரணம் தெரியுமா…??
பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை (PWM) புதிய விதிமுறைகள் பேக்கேஜிங் செலவுகளை அதிகரிக்க அமைக்கப்பட்டுள்ளன. புதிய விதிமுறைகள் மறுசுழற்சி மற்றும் மக்கும் தன்மைக்கு ஏற்ற பிளாஸ்டிக் பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தற்போது உற்பத்திச் செலவு 5 முதல் 13 சதவீதமாக உள்ளது.…
Read moreசிலிண்டர் வாடிக்கையாளர்களே…. கைரேகை பதிவு கட்டாயம்… முக்கிய அறிவிப்பு…!!!
வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர்களை வாடிக்கையாளர்கள் பெற்றதும் வங்கி கணக்கு அரசின் மானிய தொகை செலுத்தப்படுகின்றது. இந்த நிலையில் காஸ் சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்களின் உண்மை தன்மையை சரிபார்க்க அவர்களின் கைவிரல் ரேகையை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான பணியை எண்ணெய்…
Read more