ஏடிஎம் மையங்களில் உள்ள இயந்திரங்களில் யுபிஐ மூலமாக பணம் டெபாசிட் செய்யும் வசதி கொண்டுவர ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. ஏடிஎம் மையங்களில் இருக்கும் டெபாசிட் இயந்திரங்களில் டெபிட் அட்டையை பயன்படுத்தி மக்கள் பணம் டெபாசிட் செய்கின்றனர். இதற்கு பதிலாக ஏடிஎம் அட்டை இல்லாமல் யுபிஐ மூலமாக டெபாசிட் செய்யும் வசதியை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
ஏடிஎம்மில் யுபிஐ மூலம் பணம் டெபாசிட் செய்யும் வசதி…. ரிசர்வ் வங்கி குட் நியூஸ்…!!!
Related Posts
4 நாட்களாக தாயின் சடலத்துடன் வசித்த மனநலம் பாதித்த மகள்…. இறுதியில் நடந்த சோகம்…!!!
கர்நாடகாவை சேர்ந்த ஜெயந்தி ஷெட்டி என்ற 62 வயது பெண் தனது மனநலம் பாதித்த மகள் பிரகதி ஷெட்டியுடன் (32) வசித்து வந்துள்ளார். சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த ஜெயந்தி கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். ஆனால் இது மனநலம்…
Read moreவங்கிக் கணக்கில் ரூ. 2.30 லட்சம்…. மத்திய அரசின் சூப்பர் திட்டம்…. யாரெல்லாம் பயன் பெறலாம்….???
இந்தியாவில் ஏழை எளிய மக்கள் முதல் வேலையற்ற இளைஞர்கள் வரை அனைவருக்கும் உதவும் நோக்கத்தில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி ஏழைகளுக்கு உதவும் வகையில் ஜன்தன் யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த 2014 ஆம்…
Read more