சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினந்தோறும் பொதுவிதமான வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் இருக்கும். குறிப்பாக காட்டு விலங்குகளில் அனைத்து விலங்குகளையும் கதிகலங்க வைப்பது யானை தான்.

தனது பெரிய உருவத்தால் அனைத்து மிருகங்களையும் ஓட வைத்துவிடும். ஆனால் பார்ப்பதற்கு கரடு முரடாக இருந்தாலும் இதுவும் ஒரு குழந்தை குணம் கொண்டது என்றாலும் தன்னை சீண்டுபவர்களை தலை தெரிக்க ஓட வைத்து உயிர் பயத்தை காட்டும். தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் இரண்டு குட்டி யானைகள் ஒன்றை ஒன்று காலால் எட்டி உதைத்து விளையாடும் காட்சி தற்போது வைரலாகி வருகிறது.