எனது 3வது ஆட்சி காலத்தில் ஊழல்வாதிகள் மீது இன்னும் வலுவான தாக்குதல் நடைபெறும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு செல்ல வேண்டாமா? அவர் கேள்வியெழுப்பியுள்ளார். ஊழல்வாதிகள் என்னை மிரட்டுவதோடு, அவதூறும் செய்கின்றனர். கேளிக்கைகளில் ஈடுபடுவதற்காக மோடி பிறக்கவில்லை, மக்களுக்காக பணியாற்றவே பிறந்துள்ளேன் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஊழல்வாதிகள் என்னை மிரட்டுகிறார்கள்…. ஆக்ரோஷமாக பேசிய பிரதமர் மோடி…!!
Related Posts
இனி புதிய பான் கார்டு விண்ணப்பிக்க இது கட்டாயம்… அமலுக்கு வந்தது புதிய விதி… மத்திய அரசு அதிரடி..!!
பான் கார்டு என்பது மிகவும் அவசியமான ஒன்று. இந்த பான் கார்டு வங்கியில் கடன் வாங்குதல், வங்கியில் கணக்கு தொடங்குதல், இடம் வாங்குதல் போன்ற அனைத்திற்கும் பயன்படுகின்றது. இந்நிலையில் தற்போது மத்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி புதிய பான்…
Read moreஎன்ன மட்டும் கவனிச்சா போதாது..! “மாமனாருக்கும் மசாஜ் செய்யணும்”… அரசியல் பிரமுகர்களுடன் உல்லாசமாக இருக்குமாறு மனைவியை டார்ச்சர் செய்த கணவன்… பகீர் தகவல்…!!!!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் யுனிஸ் பாஷா (33) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு இளம்பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் திருமணமான சில மாதங்களுக்கு பிறகு தன் மனைவியை வரதட்சணை கேட்டு அவரும்…
Read more