உலகின் மிகப்பெரிய முள்ளங்கியை அறுவடை செய்த ஜப்பானை சேர்ந்த உரம் தயாரிப்பு நிறுவனத்திற்கு கின்னஸ் சாதனை சான்றை வழங்கிய சிறப்பிக்கப்பட்டுள்ளது. சராசரி முள்ளங்கியை பயிரிட மூன்று மாதங்கள் ஆகும். ஆனால் குறிப்பிட்ட இந்த முள்ளங்கியை அறுவடை செய்ய 6 மாத காலம் ஆகி உள்ளது. இதன் ஒட்டுமொத்த எடை 45 கிலோவாகும். முள்ளங்கியின் அகலம் 113 சென்டிமீட்டர். பூமியில் 80 சென்டிமீட்டர் ஆழம் வேர் விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே உலகிலேயே மிகப்பெரிய இந்த முள்ளங்கியை அறுவடை செய்த ஜப்பான் சேர்ந்த உரம் தயாரிப்பு நிறுவனத்திற்கு கின்னஸ் சாதனை சான்று வழங்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய முள்ளங்கி இது தான்…. கின்னஸ் சாதனை செய்த ஜப்பான் நிறுவனம்….!!!!
Related Posts
மணிக்கு 63,828 கி.மீ. வேகத்தில்…. பூமியை நோக்கி வரும் ராட்சத பாறை…. விஞ்ஞானிகள் தகவல்..!!!
‘2022 TN122’ என்ற விண்கல், அசுர வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 1,029 அடி அகலம் கொண்ட இந்த விண்கல், நாளை மறுநாள் பூமிக்கு மிக அருகில் வரவுள்ளது. மணிக்கு 63,828 கி.மீ. வேகத்தில் வந்து,…
Read moreபிரியங்கா காந்தி தாலி அணியவில்லை…. மத்திய பிரதேச முதல்வர் சர்ச்சை பேச்சு…!!
மத்தியப் பிரதேச ஆளும் பாஜக கட்சி முதல்வர் மோகன் யாதவ் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி போது கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய மோகன் யாதவ், நேருவின் ஆன்மா தனது கொள்ளுப்பேத்தி பிரியங்கா காந்தி ‘தாலி’…
Read more