பிரேசில் நாட்டில் உள்ள உலகின் மிகப்பெரிய ராட்சத அனகோண்டா பாம்பு உயிரிழந்தது. அமேசான் காட்டில் வாழ்ந்து வந்த இந்த அனகோண்டா பாம்பை பிரையண் ஃப்ரை என்பவருடைய அறிவியல் ஆராய்ச்சி குழு சமீபத்தில் கண்டுபிடித்தது. இந்த பாம்பு பற்றிய ஆவணப்படம் சமீபத்தில் ஹாட்ஸ்டாரில் வெளியான நிலையில் நேற்று மர்ம நபர்களால் அந்த பாம்பு சுட்டுக் கொல்லப்பட்டதாக அங்கு வாழும் பழங்குடியினரால் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய அனகோண்டா உயிரிழப்பு..!!!
Related Posts
“கார் விபத்து”… ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாப பலி… பெரும் அதிர்ச்சி…!!
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் தருண்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர். இவர் வேலைக்காக கலிபோர்னியர் என்ற நிலையில் அங்கு தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் தருண் ராஜ் நேற்று முன்தினம் காலை தன்…
Read moreபயங்கர வெடி விபத்து… 20 ராணுவ வீரர்கள் துடிதுடித்து பரிதாப பலி… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!
கம்போடியா நாட்டின் மேற்கு பகுதியில் கம்போங் ஸ்பியூ மாகாணம் அமைந்துள்ளது. இங்கு அந்த நாட்டின் மிகப்பெரிய ராணுவ தளம் அமைந்துள்ளது. இங்கு வெடிப்பொருட்கள் சேகரித்து வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திடீரென வெடிப்பொருட்கள் சேகரித்து வைக்கப்பட்ட இடத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த…
Read more