பிரேசில் நாட்டில் உள்ள உலகின் மிகப்பெரிய ராட்சத அனகோண்டா பாம்பு உயிரிழந்தது. அமேசான் காட்டில் வாழ்ந்து வந்த இந்த அனகோண்டா பாம்பை பிரையண் ஃப்ரை என்பவருடைய அறிவியல் ஆராய்ச்சி குழு சமீபத்தில் கண்டுபிடித்தது. இந்த பாம்பு பற்றிய ஆவணப்படம் சமீபத்தில் ஹாட்ஸ்டாரில் வெளியான நிலையில் நேற்று மர்ம நபர்களால் அந்த பாம்பு சுட்டுக் கொல்லப்பட்டதாக அங்கு வாழும் பழங்குடியினரால் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய அனகோண்டா உயிரிழப்பு..!!!
Related Posts
என்னது ஒரு வாழைப்பழம் 362 ரூபாயா?…. அப்படி என்னப்பா இதுல இருக்கு… நீங்களே பாருங்க…!!!
ஜப்பானின் ஓகயாமாவை சேர்ந்த விவசாயிகள், வித்தியாசமான புதிய ரக வாழைப்பழத்தை உருவாக்கியுள்ளனர். மோங்கீ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த வாழைப்பழங்கள், மிகவும் சுவையாக இருப்பதுடன் அதன் தோலையும் சாப்பிட முடியும். அன்னாசி பழத்தின் சுவையை நினைவூட்டும் இந்த வாழை இந்திய மதிப்பில் 362…
Read more“பூமியில் பிறக்க ஓகே தானா”?…. தன் விருப்பம் இல்லாமல் பெற்றதற்காக பெற்றோர் மீது பெண் புகார்…!!!
அமெரிக்காவின் நியூ ஜெர்சியை சேர்ந்த காஸ் தியாஸ் என்ற பெண் தனது அனுமதி இல்லாமல் தன்னை பெற்றெடுத்ததற்காக தனது பெற்றோர் மீது வழக்கு தொடர்ந்து உள்ளார். இது தொடர்பாக அந்த பெண் கூறுகையில், எனக்கு உண்மையில் பூமியில் பிறக்க ஓகே தானா…
Read more