குறிப்பிட்ட சமுதாயத்தினரை அவதூறாக பேசிய வழக்கில் நீதிமன்றத்தில் சீமான் நேரில் ஆஜரானார். ஆஜராக சம்மன் வழங்கிய நிலையில் ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் சீமான் விசாரணைக்காக ஆஜரானார்.