தமிழகத்தில் சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் பலர் தொடர்ச்சியாக இஸ்லாமியத்திற்கு மதம் மாறி வருகின்றனர். இவர்களது நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு தற்போது 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் உத்தரவை பிறப்பித்துள்ளது. இவர்களை பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களாக கருதி அவர்களுக்கு 3.5 % இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் ஜாதி சான்றிதழை வழங்கலாம் என அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இஸ்லாமிய மதத்துக்கு மாறியவர்களுக்கு இட ஒதுக்கீடு…. தமிழக அரசு உத்தரவு…!!
Related Posts
BREAKING: 10 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது….!!!
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில்…
Read moreசென்னையில் குழந்தைகளை கொன்று தந்தையும் தற்கொலை…. அதிர்ச்சி சம்பவம்…!!!
சென்னை மேற்கு மாம்பலத்தில் பெற்ற குழந்தைகளையே கொன்று விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரும்பு வியாபாரம் செய்து வந்த மோகன்ராஜ்க்கு (47) மனைவி யமுனா மீது சந்தேக பார்வை இருந்துள்ளது. அது நாளடைவில் பூத…
Read more