இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களிலும் மத்திய அரசு மற்றும் மாநில அரசு சார்பாக மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக ரேஷன் கடைகள் மூலமாக லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் அரசியல் இலவசங்கள் தேவை இல்லை என்று கருதும் வசதி வாய்ந்த குடும்பங்களுக்கு கௌரவ அட்டை வழங்கப்படும் என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

சிறப்பு பிராஜைகளாக கருதப்படும் இவர்களுக்கு அரசின் குடியுரிமை வழங்கல் துறையால் வழங்கப்படும் சலுகைகள் எதுவும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சந்தேகங்களை 9442194480என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அல்லது whatsapp மூலமாக தகவல்களை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது?