ரயில் பெட்டி தொழிற்சாலையில் காலியாக உள்ள 550 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 9 இன்று கடைசி நாள் ஆகும். Technical apprentice பணியில் சேர ஆர்வம் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சி உடன் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். வயது 18 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். சம்பளம் 12 ஆயிரம் ரூபாய். தேர்வு முறை: .Merit list. கூடுதல் இவர்களுக்கு https://rcf.indianrailways.gov.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
இன்றே கடைசி நாள் : 550 பணியிடங்கள்… மிஸ் பண்ணிடாதீங்க…!!!
Related Posts
“1 வருசத்துல 8 மடங்கு சம்பள உயர்வா..?” ஐடி ஊழியர்களை வாயடைக்க வைத்த சீக்ரெட் ‘AI’ பிளான்.. இந்த ஒரே ஒரு வீடியோவால் உங்க கரியரே மாறிடும்..!!
வழக்கமான ரெஸ்யூம்களை மட்டும் நம்பியிருக்காமல், சாட்ஜிபிடி மற்றும் ஏஐ தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஒரே வருடத்தில் எனது ஆண்டுச் சம்பளத்தை 10 லட்ச ரூபாயிலிருந்து 80 லட்ச ரூபாயாக உயர்த்தியுள்ளேன் என்று ரிமோட் வேலை தேடும் இளைஞர்களுக்காகப் பிரபல பெண் ஊழியர் ரிது…
Read more“11,000-க்கும் அதிகமான வேலைவாய்ப்பு” இந்திய ரயில்வேயில் மெகா அறிவிப்பு…. உடனே அப்ளை பண்ணுங்க இளைஞர்களே….!!
மத்திய அரசு வேலையை எதிர்நோக்கி காத்திருக்கும் இளைஞர்களுக்கு இந்திய ரயில்வே துறை ஒரு மிகப்பெரிய நற்செய்தியை வெளியிட்டுள்ளது. ரயில்வே துறையில் காலியாக உள்ள 11,172 அசிஸ்டெண்ட் லோகோ பைலட் (Assistant Loco Pilot – ALP) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…
Read more