நாடு முழுவதும் அரிசி விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் மத்திய அரசு ஒரு கிலோ அரிசி 29 ரூபாய் என்று பாரத் அரிசியை அறிமுகம் செய்தது. சமீபத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் முதல் கட்டமாக கூட்டுறவு சங்கங்களுக்கு 5 லட்சம் டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது. இதனை மக்கள் இன்று முதல் வாங்கிக் கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த அரிசி விரைவில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற இகாமர்ஸ் தலங்களிலும் விற்பனைக்கு வர உள்ளதாக தெரிவித்துள்ளது.
இன்று முதல் ரூ.29க்கு பாரத் அரிசியை பொதுமக்கள் வாங்கலாம்… அரசு அறிவிப்பு…!!!
Related Posts
உங்கள் எதிர்காலத்தை செழிப்பாக்க…. அரசின் சூப்பர் சேமிப்பு திட்டங்கள் இதோ…!!
அஞ்சலக முதலீட்டுத் திட்டங்களுடன் உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும். உங்கள் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய பாதுகாப்பான மற்றும் நம்பகமான வழியைத் தேடுகிறீர்களா? தபால் அலுவலக திட்டங்களைத் தவிர வேறு எதையும் பார்க்க வேண்டாம்! அவை கவர்ச்சிகரமான வருவாயை வழங்குகின்றன, குறிப்பாக குறைந்த ஆபத்துள்ள…
Read moreரேஷன் கார்டுதாரர்களுக்கு நற்செய்தி! : ரூ.5 லட்சம் வரை இலவசம்…. அரசின் அசத்தல் திட்டம்…!!
நாட்டில் குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களை அடையாளம் காண அரசால் ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. இந்த அட்டைகள் வைத்திருப்பவர்கள் மானிய விலையில் உணவு தானியங்களை வாங்குவதற்கு உரிமையுடையவர்கள். ரேஷன் கார்டுகள் இப்போது ஆயுஷ்மான் பாரத் யோஜனாவுடன் இணைக்கப்பட்டுள்ளன. தேசிய சுகாதார காப்பீட்டு…
Read more