அண்ணல் அம்பேத்கரின் ஆக்கங்களை எளிய தமிழில் மொழிபெயர்த்து மலிவு விலை நூல்களாக வெளியிடுவதற்கு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி துறை திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியும் 300 பக்கங்கள் வரை கொண்டதாக அமையப்பெறும் வகையிலும் அடக்க விலையை விட குறைவான விலையாக தொகுதி ஒன்றுக்கு நூறு ரூபாய்க்கு மிகாமல் விலை வைத்து விற்பனை செய்யலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது. அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14ஆம் தேதிக்குள் நூல்களை கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது.
இனி மலிவு விலையில் அம்பேத்கரின் புத்தகங்கள்… தமிழக அரசு சூப்பர் திட்டம்…!!!
Related Posts
வருவாயைப் பெருக்கப் புதிதாக எந்த திட்டமுமில்லை…. நாராயண திருப்பதி…!!!
தமிழக மக்களைக் குடிக்கு அடிமையாக்கி, டாஸ்மாக் வருமானத்தைப் பெருக்கி திமுக ஆட்சியை நடத்திவருவதாக பாஜகவின் மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “அரசின் வருவாயைப் பெருக்கப் புதிதாக எந்த ஒரு திட்டத்தையும் திமுக அரசு கொண்டுவரவில்லை.…
Read moreBREAKING: 10 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது….!!!
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில்…
Read more