இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட யுபிஐ சேவையை பயன்படுத்த பிரான்ஸ் மற்றும் இந்தியா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதனால் பிரான்ஸ் செல்லும் இந்தியாவை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அந்த நாட்டில் எளிதாக பண பரிமாற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இனிவரும் நாட்களில் இந்த யுபிஐ சேவையை ஈபில் டவரில் இருந்து செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இனி பிரான்சில் இந்திய ரூபாய் செல்லும்…. யுபிஐ பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!
Related Posts
ஒருதலை காதல்….. இளம்பெண்ணை வீடு புகுந்து துடிக்க துடிக்க கொன்ற வாலிபர்…. கர்நாடகாவில் மீண்டும் பயங்கரம்…!!!
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் அஞ்சலி அம்பிகேரா (20). இவர் தன்னுடைய பாட்டி கங்கம்மா மற்றும் 2 சகோதரிகளுடன் வசித்து வந்துள்ளார். இதே பகுதியில் விஷ்வா (23) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் மீது பல திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளது. இவர்கள்…
Read moreகாதல் திருமணம் செய்த 4 மாதத்தில் புதுமணத் தம்பதிகள் தூக்கிட்டு தற்கொலை… பெரும் சோகம்…!!!
கர்நாடக மாநிலம் விஜயாப்புரா அருகே உள்ள ஒரு பகுதியில் மனோஜ் குமார் (30) என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் அதே பகுதியைச் சேர்ந்த ராக்கி என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக இருவரும் இருவீட்டார் சம்பந்தத்துடன்…
Read more