இந்திய ரயில்வேயில் எஸ்ஐ, கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 14ஆம் தேதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும்.
காலக்கெடு: மே 15
RPFல் மொத்த பணியிடங்கள்: 4,660
இதில் 4208 கான்ஸ்டபிள் பணியிடங்களும், 452 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களும் அடங்கும்.
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் rpf.indianrailways.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்.