தொண்டர்களின் விருப்பப்படியே பாஜக கூட்டணியில் இருந்து விலகியதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். திருச்சி தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், ஆட்சி அதிகாரம் எங்களுக்கு முக்கியமல்ல, வாக்களித்த மக்கள்தான் எங்களுக்கு முக்கியம். ஆட்சி முக்கியம் என நினைத்திருந்தால் பாஜக கூட்டணியில் நிலைத்திருப்போம் என்றார். மேலும், அதிமுகவை உடைக்க, சின்னத்தை முடக்க சிலர் முயற்சி செய்தனர் என ஓபிஎஸ்ஸையும் தாக்கிப் பேசியுள்ளார்.
இதனால் தான் பாஜகவில் இருந்து விலகினோம்…. உண்மையை உடைத்த இபிஎஸ்…!!!
Related Posts
தமிழகத்தில் 3 நாட்களுக்கு கடும் வெப்ப அலை… வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் நடப்பாண்டில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமாக வெப்பநிலை உள்ளது. இந்நிலையில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கல்,…
Read moreதமிழகத்தில் கோர விபத்து… ஏற்காட்டில் பேருந்து கவிழ்ந்து 4 பேர் பலி…!!!!
ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி இன்று ஒரு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது மலைப்பாதையில் உள்ள 11 வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் பேருந்து திரும்பிய போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சுற்றுப்பாதை பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.…
Read more