ஆந்திராவில் செம்மரக்கட்டைகள் கடத்தல் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் பணியில் ஆந்திர போலீசாரும் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், ஆந்திர மாநிலம் சேஷாசலம் வனப் பகுதியில் ரூ.4.31 கோடி மதிப்புள்ள 5338 கிலோ எடையுள்ள 275 செம்மரக்கட்டைகள் மற்றும் பவுடரை கார்களில் கடத்திய தமிழகத்தை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து 2 கார்கள், 6 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். செம்மரக்கட்டைகளை கடத்தி மேற்கு வங்கத்திற்கு அனுப்பியது விசாரணையில் தெரியவந்தது.
ஆந்திராவில் செம்மரம் கடத்திய தமிழர்கள் 5 பேர் கைது… போலீஸ் அதிரடி…!!
Related Posts
5 மணி நேரம் துன்புறுத்தப்பட்டு ஜெயக்குமார் கொலை..? வெளியான நடுங்கவைக்கும் தகவல்..!!!
காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் இறப்பதற்கு முன்பு 4-5 மணிநேரம் துன்புறுத்தப்பட்டிருக்கலாம் என உடற்கூறாய்வு முடிவில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. வயிற்றில் இரும்பு தகடு, கடப்பா கல் போன்றவை கட்டப்பட்டு எரியூட்டப்பட்ட நிலையில் உடல் கிடைத்ததாகவும், நீர் நிலைகளில் போடுவதற்காக உடல் கட்டப்பட்டிருக்கலாம்…
Read more“1 இல்ல…. 2 இல்ல…. இது சரியே இல்ல” தேர்தல் ஆணையத்தை சாடிய துரை வைகோ….!!
தேர்தல் முடிந்த பிறகு வாக்கு இயந்திரங்கள் முறையாக பாதுகாக்கப்பட்டு வரும் பட்சத்தில், ஆங்காங்கே சில இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பணிபுரியாமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைக்குரிய விஷயங்கள் நடைபெற்று வந்தனர். அந்த வகையில் திருச்சியில் வாக்கு இயந்திரங்களுக்கான பாதுகாப்பு வசதி…
Read more