பிரதான் மந்திரி ஸ்வநிதி யோஜனா என்ற திட்டத்தின் கீழ் சிறு தொழில் தொடங்க விரும்புவோருக்கு மத்திய அரசு கடன் உதவியை வழங்கி வருகின்றது. இந்த திட்டத்தின் கீழ் 50000 ரூபாய் வரை கடன் பெறலாம். அதாவது முதல் கட்டமாக 10 ஆயிரம், இரண்டாம் கட்டமாக 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். அதனை சரியாக திருப்பி செலுத்தினால் 50 ஆயிரம் ரூபாய் கடன் கிடைக்கும். இந்த திட்டத்தில் நீங்கள் கடன் பெற விரும்பினால் உங்களிடம் ஆதார் கார்டு மட்டும் இருந்தாலே போதும். வேறு எந்த ஒரு ஆவணமும் தேவையில்லை. அரசு வங்கிகளில் இந்த திட்டத்தின் கீழ் நீங்களும் கடனுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.
ஆதார் இருந்தாலே போதும்.. ரூ.50,000 வரை கடன் கிடைக்கும்… எப்படி பெறுவது…??
Related Posts
“இளம்பெண்ணுக்கு காதல் தொல்லை”… ஆத்திரத்தில் அண்ணன்-தம்பியை கத்தியால் குத்தி கொன்ற தந்தை….!!!
கர்நாடக மாநிலத்தில் உள்ள காரி மணி கிராமத்தில் சோமப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாயப்பா மற்றும் யல்லப்பா என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர். இதில் மல்லப்பா பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்தப்…
Read moreஅப்போ சின்ன வயசுல கேட்ட கதை பொய்யா?… மரத்தின் உச்சி வரை ஏறும் கரடி… வைரலாகும் வீடியோ…!!!
கரடி விரட்டினால் மரத்தில் ஏறி தப்பித்துக் கொள்ளலாம் என்று சிறுவயதில் அனைவரும் கதை கேட்டிருப்போம். ஆனால் அதனை பொய்யாக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது கரடி ஒன்று தனது குட்டியுடன் மரத்தின் உச்சிக்கு ஏறும் வீடியோவை வனத்துறை அதிகாரி பர்வீன்…
Read more