மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது பணியாளர்களுக்கு வரும் மாதம் முதல் சம்பளத்தில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. டி ஏ உடன் எச்ஆர்ஏ.வும் மார்ச் மாதத்தில் அதிகரிக்கும். 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 50% டி ஏ கிடைக்கும். ஏ ஐ சி பி ஐ குறியீட்டின்படி ஹெச் ஆர். ஏ அதிகரிக்கின்றது. மார்ச் மாதத்தில் DA நான்கு சதவீதம் அதிகரிக்கும். ஜனவரி 2024 முதல் DA அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஜூலையில் மீண்டும் அதிகரிக்கலாம். இந்த தகவல் அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… சம்பள உயர்வு அறிவிப்பு…!!!
Related Posts
எதிர்க்கட்சிகளின் முகத்தில் விழுந்த பலத்த அறை…. பிரதமர் மோடி பேச்சு…!!
இந்திய ஜனநாயகத்துக்கு மிகச் சிறப்பான நாள் இன்று. வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து அவநம்பிக்கையுடன் பேசிய எதிர்க்கட்சிகளின் முகத்தில் உச்ச நீதிமன்றம் பலத்தை அறை கொடுத்திருக்கிறது. அவர்கள் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். உலகமே நமது ஜனநாயகத்தையும், தேர்தல் முறையையும் போற்றி…
Read more“அரசு வேலைகள் லஞ்சம் கொடுக்காமல் நடக்காது”….. பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு…!!!
நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில் முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று 2-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்காளத்தில் உள்ள வடக்கு…
Read more