மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது பணியாளர்களுக்கு வரும் மாதம் முதல் சம்பளத்தில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. டி ஏ உடன் எச்ஆர்ஏ.வும் மார்ச் மாதத்தில் அதிகரிக்கும். 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 50% டி ஏ கிடைக்கும். ஏ ஐ சி பி ஐ குறியீட்டின்படி ஹெச் ஆர். ஏ அதிகரிக்கின்றது. மார்ச் மாதத்தில் DA நான்கு சதவீதம் அதிகரிக்கும். ஜனவரி 2024 முதல் DA அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஜூலையில் மீண்டும் அதிகரிக்கலாம். இந்த தகவல் அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.