மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது பணியாளர்களுக்கு வரும் மாதம் முதல் சம்பளத்தில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. டி ஏ உடன் எச்ஆர்ஏ.வும் மார்ச் மாதத்தில் அதிகரிக்கும். 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 50% டி ஏ கிடைக்கும். ஏ ஐ சி பி ஐ குறியீட்டின்படி ஹெச் ஆர். ஏ அதிகரிக்கின்றது. மார்ச் மாதத்தில் DA நான்கு சதவீதம் அதிகரிக்கும். ஜனவரி 2024 முதல் DA அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஜூலையில் மீண்டும் அதிகரிக்கலாம். இந்த தகவல் அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… சம்பள உயர்வு அறிவிப்பு…!!!
Related Posts
PM கிஷான்: விவசாயிகளுக்கு 17-ஆவது தவணை பணம் எப்போது…? வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் மூலமாக ஏழை விவசாய குடும்பங்களுக்கு நான்கு மாதத்திற்கு ஒரு முறை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளில் ஒரு வருடத்திற்கு மட்டுமே 6000 ரூபாய் வரை உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத்…
Read moreஅட்ராசக்க…! EPF கணக்கு வைத்திருப்போருக்கு ரூ.50,000 இலவசம்…. வெளியான சூப்பர் நியூஸ்…!!
இந்தியாவில் உள்ள அனைத்து ஊழியர்களின் நிதி எதிர்காலத்தை பாதுகாப்பதில், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது முக்கிய பங்கு வகிக்கிறது. EPF கணக்கு வைத்திருப்போருக்கு இலவசமாக ரூ.50,000 வரை அளிக்கப்படவுள்ளது. இந்த பலனைப் பெற, பணியாற்றும் நிறுவனங்களை ஊழியர்கள் மாற்றினாலும், ஒரே…
Read more