தமிழகத்தில் தேர்தல் வாக்குறுதிகளை எல்லாம் நாங்கள் எவ்வளவோ நிறைவேற்றி விட்டோம் இன்னும் கொஞ்சம் நிறைவேற்ற வேண்டியுள்ளது என்று சட்டப்பேரவையில் os மணியன் கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலளித்துள்ளார். இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன், கடைசி ஆண்டில் தான் இதனை நீங்கள் கேட்க வேண்டும். இன்னும் எங்களுக்கு காலம் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அப்படி விட்டுப் போனால் கூட அடுத்த முறையும் திமுக தான் ஆட்சிக்கு வரும் அப்போது அனைத்தையும் நாங்கள் நிறைவேற்றி விடுவோம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.