பிரபல நடிகரும், ஜோதிடருமான அனுமோகன் அடுத்த ஆண்டு இறுதிக்குள் சுனாமி வரும் என்று கூறியுள்ளார். மேலும் அப்போது இலங்கை எனும் தீவே காணாமல் போகும் என்று எச்சரித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இது சித்தர் ஏட்டுக் குறிப்புகளில் இருக்கிறது. ஏற்கெனவே, சுனாமி வந்ததால் தான் இலங்கை தனித்து தீவாக காணப்படுகிறது. அடுத்தாண்டு வரும் சுனாமியால் இலங்கை அழிந்துபோகும் என்றார். சமீபத்தில் இந்திய அணி உலகக்கோப்பை வெல்லும் எனக் கூறியதால் இவர் சமூகவலைதளத்தில் ட்ரோல் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.
அடுத்த ஆண்டு இறுதிக்குள் சுனாமி வரும்…. பரபரப்பை கிளப்பிய பிரபல நடிகர்…!!!
Related Posts
“ரேஷன் கடைகளில் ப்ளூடூத் மூலம் கைரேகை, கண்கருவிழி பதிவு”… ஜூலை 14-ம் தேதி முதல் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல்…? வெளியான அதிர்ச்சி தகவல்…!!!
தமிழ்நாட்டின் நியாய விலைக்கடைகளில் ப்ளூடூத் முறையில் கைரேகை, கருவிழி பதிவு மூலம் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் புதிய முறை கடுமையான காலதாமதங்களை ஏற்படுத்தி வருவதாக பொதுமக்களும், விற்பனையாளர்களும் குற்றம் சாட்டியுள்ளனர். இதனையடுத்து, தமிழ்நாடு மாநில கூட்டுறவு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து…
Read moreBreaking: நாமக்கல்லில் வீட்டுமனை விற்பனை தொடர்பான மோசடி… அதிமுக நிர்வாகி அதிரடி கைது…!!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் வீட்டுமனை விற்பனை தொடர்பான மோசடியில் ஈடுபட்டதாக கூறி அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராசிபுரம் நகர அதிமுக செயலாளராக பாலசுப்பிரமணியன் என்பவர் இருக்கும் நிலையில் இவர் வீட்டுமனை தொடர்பான மோசடியில் ஈடுபட்டதாக…
Read more