மதுரையில் இருந்து மும்பைக்கு நேரடியாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை இன்று தொடங்கியுள்ளது. இன்று இயக்கப்பட்ட விமானங்களில் மும்பையிலிருந்து மதுரைக்கு 98 பயணிகளும் மதுரையிலிருந்து மும்பைக்கு 102 பயணிகளும் பயணம் செய்தனர். மும்பையிலிருந்து வந்த ஏர் இந்தியா விமானத்திற்கு மதுரை விமான நிலையத்தில் தண்ணீர் பீய்ச்சி விமான நிலைய நிர்வாகம் வரவேற்பு அளித்தது. பல காலமாக இந்த நேரடி விமான சேவைக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்ட நிலையில் தற்போது அது நிறைவேற்றப்பட்டுள்ளது.
அடடே…! மதுரையில் இருந்து மும்பைக்கு இன்று முதல்…. தொடங்கியது சூப்பர் சேவை…!!
Related Posts
கடற்கரை – செங்கல்பட்டு புறநகர் ரயில் சேவையில் மாற்றம்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் புறநகர் ரயில்கள் மே 12 நாளை சிங்கப்பெருமாள் கோவிலுடன் நிறுத்தப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நாளை காலை 11.10 மணி முதல் பிற்பகல் 12.20 மணி வரை பராமரிப்பு…
Read moreநாய்களிடம் கடிபடாமல் தப்பிப்பது எப்படி?…. விலங்கு நல ஆர்வலர்கள் யோசனை…!!!
நாய்களிடம் கடிப்படாமல் தப்பிப்பது குறித்து விலங்கு நல ஆர்வலர்கள் சில யோசனைகளை தெரிவித்துள்ளனர். அதனை தெரிந்து கொள்வோம். முதலில் நாய் துரத்தும் போது ஓடாதீர்கள், நாய் உங்களைப் பார்க்கும்போது அதன் கண்களை நேராக பார்க்காதீர்கள். நம்முடைய பலவீனத்தை புரிந்து கொண்டு உடனடியாக…
Read more