நாடு முழுவதும் இன்று அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தங்கம் வாங்கினால் செல்வ செழிப்பு ஏற்படும் என நம்பப்படுகிறது. தங்கத்தை முதலீடாக கருதுபவர்கள் நகைகளுக்கு பதிலாக தங்க நாணயங்களை வாங்கலாம். ஏனெனில் சேதாரம், செய்கூலி குறைவு தான். இதனால் அதனை விற்கும்போதும் அதிக மதிப்பு கிடைக்கும். தங்கம் வாங்குவதற்கான நல்ல நேரம் இன்று காலை 7.49 மணிக்கு தொடங்கி ஏப்ரல் 23ஆம் தேதி காலை 5.48 மணிக்கு முடிவடைகிறது.
அக்ஷய திருதியை: தங்கம் வாங்குவோர் கவனத்திற்கு…. நல்ல நேரம் இதுதான்….!!!
Related Posts
தலையணையை வைத்து பூனையை அமுக்கிய நாய்… வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வீடியோ…!!!
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக செல்லப் பிராணிகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அதன்படி தற்போது வெளியாகி உள்ள…
Read moreஇறந்த உடலில் ஏன் பஞ்சு வைக்கப்படுகிறது தெரியுமா?…. அறிவியல் காரணம் இதுதான்….!!!
ஒருவர் இறந்த பிறகு சில வகையான சடங்குகள் உள்ளன. அதில் ஒன்றுதான் காது மற்றும் மூக்கில் பஞ்சு வைக்கப்படுகிறது. ஆனால் அறிவியலின் படி, ஒரு நபர் இறந்த பிறகு ஒரு சிறப்பு திரவம் மூக்கு மற்றும் காதுகளில் இருந்து வெளியேறுகிறது. திரவம்…
Read more