கேரளாவில் வருகின்ற செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் அரசு பேருந்து ஓட்டுநர்கள் அனைவரும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று கேரளா அரசு உத்தரவிட்டுள்ளது.இது மட்டும் அல்லாமல் கனராக வாகன ஓட்டுனர்களும் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என அமைச்சர் அந்தோணி ராஜ் அறிவித்துள்ளார். தமிழ்நாடு உட்பட பிற மாநிலங்களில் இருந்து கேரளாவிற்கு வருபவர்களுக்கும் இது பொருந்தும் என்றும் இந்த விதியை மீறி செயல்படுபவர்கள் மீது 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு செப்டம்பர் 1 முதல் இது கட்டாயம்…. மாநில அரசு உத்தரவு…!!!
Related Posts
பள்ளி குழந்தைகள்… இனி ஆசிரியர்கள் இதெல்லாம் செய்யக்கூடாது…. புதிய வழிகாட்டு நெறிமுறைகள்…!!!
தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் விதிமுறைகளின் படி பள்ளிகளில் குழந்தைகளை அடித்தல், கிள்ளுதல், அறைதல், நிற்க வைத்தல், முட்டி போட வைத்தல் மற்றும் அறைக்குள் அடைத்தல் உள்ளிட்டவை தவறு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தையை கிண்டலாக பேசுதல், பெயரைக் கூப்பிட்டு…
Read more“பிரதம மந்திரி இலவச லேப்டாப் திட்டம்” தீயாய் பரவும் செய்தி…. உண்மை இதுதான்…!!!
#PMYP பிரதம மந்திரி லேப்டாப் திட்டம்-2024 விண்ணப்பங்களை ஏற்கத் தொடங்கியுள்ளது. இதற்கான இடங்கள் குறைவாகவே உள்ளன விண்ணப்பித்தவர்களுகு ஏற்கனவே மடிக்கணினிகள் வர தொடங்கியுள்ளன. காலக்கெடு:4/27/2024 இங்கே பதிவு செய்து விண்ணப்பிக்கவும் https://vs.u2dwge.top/#KAPzT என சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றது.…
Read more