கேரளாவில் வருகின்ற செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் அரசு பேருந்து ஓட்டுநர்கள் அனைவரும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று கேரளா அரசு உத்தரவிட்டுள்ளது.இது மட்டும் அல்லாமல் கனராக வாகன ஓட்டுனர்களும் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என அமைச்சர் அந்தோணி ராஜ் அறிவித்துள்ளார். தமிழ்நாடு உட்பட பிற மாநிலங்களில் இருந்து கேரளாவிற்கு வருபவர்களுக்கும் இது பொருந்தும் என்றும் இந்த விதியை மீறி செயல்படுபவர்கள் மீது 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு செப்டம்பர் 1 முதல் இது கட்டாயம்…. மாநில அரசு உத்தரவு…!!!
Related Posts
வணக்கம் மோடி அவர்களே, பயத்தில் இருக்கிறீர்களா?…. ராகுல் காந்தி தாக்கு…!!!
வணக்கம் பிரதமர் மோடி அவர்களே, பயத்தில் இருக்கீங்களா? வழக்கமாக பூட்டிய அறையில்தான் அதானி அம்பானி பெயரை எல்லாம் சொல்வீர்கள். இப்போது பொதுவெளியில் பேச தொடங்கியுள்ளேன். டெம்போவில் காசு வருவதாக பேசி உள்ளீர்கள். சொந்த அனுபவத்தில் பேசுறீங்களா? முடிந்தால் ED, CBI ஐ…
Read moreதலைக்கேறிய கடன் சுமை…. “மனைவி… மகள்… மகனுக்கு உணவில் விஷம்” கேரளா அருகே சோகம்…!!
பாதிக்கப்பட்டவர்: * கேரள மாநிலம் கொல்லம் பரவூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜு(46) கட்டிட தொழிலாளி. *குடும்பம்:* * மனைவி: பிரீதா, 39 * மகன்: ஸ்ரீராக், 17 * மகள்: ஸ்ரீநந்தா, 12 *சாத்தியமான நோக்கம்:* * ஸ்ரீஜு பல ஆண்டுகளாக…
Read more