வேலை பார்த்து கொண்டிருந்த வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!
மதுரை மாவட்டத்திலுள்ள சின்னசிட்டுலொட்டி கிராமத்தில் ஒரு தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்தில் இருக்கும் மோட்டார் அறைக்கு சேலத்தை சேர்ந்த 24 வயது மதிக்கத்தக்க வாலிபர் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட வாலிபர்…
Read more