முகநூல் மூலம் பழகிய பெண்…. திருமணம் செய்வதாக கூறி ஊழியரிடம் ரூ.14 லட்சம் மோசடி…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!
சென்னை மாவட்டத்தில் உள்ள புது பெருங்களத்தூர் கலைஞர் நெடுஞ்சாலையில் நாகராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாகராஜனுக்கும், சென்னை மேற்கு மாம்பலத்தை…
Read more