கடனை திருப்பி கேட்ட நண்பர்…. கத்தியால் குத்திய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் பகுதியில் யஸ்வின்(20) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் யஸ்வினுக்கும் அவரது நண்பரான சந்துருவுக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்துரு யஸ்வினிடமிருந்து பத்தாயிரம் ரூபாய் பணத்தை கடனாக வாங்கியுள்ளார்.…

Read more

Other Story