“15 நாள்-க்கு ஒருமுறை” காற்றில் பறந்த விதிமுறைகள்….. சுத்தமான தண்ணீர்-க்கு ஏங்கும் கிராம மக்கள்….!!

செங்கல்பட்டு மாவட்டத்தில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்து பராமரிப்பதில் ஊராட்சி நிர்வாகங்கள் அலட்சியம் காட்டுவதால், பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பல்வேறு ஒன்றியங்களில் உள்ள 359 ஊராட்சிகளை கொண்டு, கிணறுகள், ஆழ்துளை கிணறுகள், கூட்டு குடிநீர்…

Read more

Other Story