திருநெல்வேலி- திருச்செந்தூர் இடையே ரயில் சேவை ரத்து…. தெற்கு ரயில்வேயின் முக்கிய அறிவிப்பு….!!
திருநெல்வேலி- திருச்செந்தூர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, திருநெல்வேலி- திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் முன்பதிவு இல்லா ரயில்கள் வரும் டிசம்பர் மாதம் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. தூத்துக்குடியில்…
Read more