குற்றாலத்தில் சுற்றுலா பயணி கொடூரமாக வெட்டிக்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சின்ன மூலைக்கரைபட்டியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை சிட்லபாக்கத்தில் நாட்டு மருந்து கடை நடத்தி வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முருகேசன் மூன்று பேருடன் குற்றாலத்திற்கு வந்துள்ளார். பின்னர் முருகேசன் உட்பட 4…
Read more