விடிய விடிய பெய்த மழை…. திற்பரப்பு அருவியில் குளு,குளு சீசன்…. மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்….!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் விடிய விடிய இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் மலையோர பகுதிகளில் மழை பெய்வதால் திற்பரப்பு அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது அங்கு குளு,…
Read more