வயலில் கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டிரைவர்…. போலீஸ் விசாரணை…!!
கேரளா மாநிலத்தில் உள்ள மங்களாபுரத்திலிருந்து சுண்ணாம்பு மண் ஏற்றிக்கொண்டு லாரி பொட்டல் பகுதியில் இருக்கும் ஆலை நோக்கி சென்று கொண்டிருந்தது. இதனையடுத்து சுண்ணாம்பு மண்ணை ஆலையில் இறக்கிவிட்டு லாரி மீண்டும் புறப்பட்டது. அந்த லாரியை மனு என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில்…
Read more