வடகொரியாவுக்கு எதிராக முத்தரப்பு ஒத்திகை…. பதிலடி கொடுக்க தயாரான 3 நாடுகள்….!!

வடகொரியா அவ்வப்போது அமெரிக்கா தென்கொரியாவிற்கு எதிராக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவது வழக்கம். இதனால் கொரிய தீபகற்பத்தில் பதட்டமான சூழல் நிலவும். இந்நிலையில் வடகொரியாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா என மூன்று நாடுகளும் இணைந்து கூட்டு கடற்படை…

Read more

Other Story