மாணவியிடம் பேசியதை கண்டித்த பெற்றோர்…. 16 வயது சிறுவன் தற்கொலை…. பெரும் சோகம்…!!
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கருப்பம்புலம் மேலக்காடு எம்.ஜி.ஆர் நகரில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 16 வயதுடைய தீபக் என்ற மகன் இருந்துள்ளார். இவர் பத்தாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு ஐ.டி.ஐயில் சேர்ந்துள்ளார். இந்நிலையில் தீபக் அதே பகுதியை சேர்ந்த ஒரு…
Read more