வாய்க்கால் கரையில் தவித்த 2 1/2 வயது பெண் குழந்தை…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வண்டி பாளையம் கீழ்பவானி வாய்க்கால் கரைப்பகுதியில் இரண்டரை வயது பெண் குழந்தை கையில் பால் புட்டியுடன் அழுது கொண்டிருந்தது. இதனை பார்த்ததும் துணி துவைத்துக் கொண்டிருந்தவர்கள் உடனடியாக குழந்தைக்கு அருகே விரைந்து சென்றனர். அந்த குழந்தை பற்றி…

Read more

Other Story