“இடிந்து விழுந்த மேற்கூரை சிமெண்ட்” மாணவிக்கு நடந்த கொடுமை…. பள்ளியில் பரபரப்பு….!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள மல்லாபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் மல்லாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து…

Wow சூப்பர்…. அரசு பள்ளி மாணவர்களின் படைப்பு…. பார்வையாளர்களை ஈர்க்கும் செல்பி ஸ்பாட்….!!!

அரசு பள்ளியில் செல்பி ஸ்பாட் அமைக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் வெள்ளியணை என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள அரசு பள்ளியில் முதல் பருவம்…

“மரநாய் புகுந்துடுச்சு” வனத்துறையினரின் தீவிர முயற்சி…. பள்ளியில் பரபரப்பு….!!!

பள்ளியில் மரநாய் பதுங்கியிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கொட்டாரம் என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளி…

“அதிக கல்விக் கட்டணம் வசூல்” சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள்…. போக்குவரத்து பாதிப்பு….!!!

பள்ளியில் அதிக கல்விக் கட்டணம் வசூலிப்பதாக கூறி மாண-மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கே.ராமநாதபுரத்தில்…

எல்லாம் கரெக்டா இருக்குதா….? பள்ளியின் தரம் குறித்த ஆய்வு…. ஆசிரியர்களுக்கு ஆலோசனை….!!!

கல்வி தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் சுமார் 40 பள்ளிகளை தேர்ந்தெடுத்து அதிகாரிகள்…

“காச நோய் இல்லாத உலகத்தை உருவாக்க வேண்டும்” விழிப்புணர்வு நிகழ்ச்சி…. கலந்து கொண்ட மாணவர்கள்….!!!

அரசு பள்ளியில் காசநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் மாவட்டத்தில் மாவட்டத்தில் மேலப்பாளையம் என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள…

“பாடம் நடத்த டீச்சர் இல்லை” அரசுப் பள்ளியின் அவலநிலை…. கதவை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள்….!!!

பள்ளியில் போதுமான அளவு ஆசிரியர்கள் இல்லாததால் பெற்றோர்கள் சாலைமறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்திலுள்ள அடுக்கம்பாறை பகுதியில் அரசு…

“இந்த மாதிரி கட்டிடம் இருக்கக்கூடாது” விறுவிறுப்பாக நடைபெறும் பணி…. தமிழக அரசின் அதிரடி உத்தரவு….!!!

பழமை வாய்ந்த பள்ளி கட்டிடங்கள் இடிக்கும் பணி நடைபெற்று வருகின்றது. கொரோனா ஊரடங்கு முடிந்து மூடப்பட்ட பள்ளிகள் அனைத்தும் தற்போது திறக்கப்பட்டு…

“பள்ளிக்கு நிலம் வேண்டும்” சாலையில் அமர்ந்து உணவு உண்ட தலைமையாசிரியர்…. காஞ்சியில் பரபரப்பு….!!!

பள்ளிக்கு நிலம் கேட்டு சாலையில் அமர்ந்து தலைமையாசிரியர் உணவு உண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 27 வார்டுக்கு…

பள்ளிக்குள் புகுந்த வெள்ளம்….. வகுப்பறையில் ஏற்பட்ட பள்ளம்…. அதிகாரிகளின் ஆய்வு…!!

வெள்ளம் புகுந்ததால் வகுப்பறையில் ஏற்பட்ட பள்ளத்தை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சொரக்காய்பேட்டை கிராமத்தில் அரசினர்…

“200 பேருக்கு 2 ஆசிரியர்கள்” சிரமப்படும் மாணவர்கள்…. தமிழக அரசிற்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!!

ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளியை கல்வித் துறையின் கீழ் இணைக்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை மேல்நிலைப்…

“மாணவர்களை கட்டாயப்படுத்த வேண்டாம்” ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு…. பள்ளி நிர்வாகத்திற்கு அளிக்கப்பட்ட அறிவுரை….!!

பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில்…

பாதுகாப்பற்ற பள்ளிக்கூடம்…. சமூக விரோதிகளின் நடமாட்டம்…. அதிகாரிகளுக்கு கோரிக்கை…!!

பள்ளி வளாகத்திற்குள் நடைபெறும் சமூக விரோத செயல்களைத் தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள…

எல்லாம் சரியா இருக்குதா…? அமைச்சர் ஆய்வு… குறைகளை தெரிவித்த ஆசிரியர்கள்…!!

பள்ளியில் கல்வி அமைச்சர் ஆய்வு செய்துள்ளார். கடலூர் மாவட்டத்திலுள்ள விருதாச்சலம் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்நிலையில் பள்ளிக் கல்வித்…

சீக்கிரமா கட்டிக்கொடுங்க… மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை … அதிகாரிகரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!!

பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டி பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டத்திலுள்ள கிருஷ்ணராயபுரம் பகுதியில் தொடக்கப் பள்ளி ஒன்று…

சம்மதம் இல்லாமல் கூடாது…. “பள்ளிக்கு செல்ல வேண்டாம்” தமிழக அரசு அறிவிப்பு…!!

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்த…

ஸ்கூல் திறக்கபோகுது…. எல்லாரும் ரெடியா இருங்க… அட்வைஸ் கொடுத்த ஈபிஎஸ் ….!!

வருகின்ற 19 ஆம் தேதி முதல் தமிழகத்தில் பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி…

OCT-15 முதல்….. “பள்ளி திறப்பு” பெற்றோர் கையொப்பம் கட்டாயம்…. அரசு அறிவிப்பு…!!

அக்டோபர் 15 முதல் நாடு முழுவதும் பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து அதற்கான விதிமுறைகள் குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ளது.…

பள்ளிகள் திறப்பு : மாணவர்களுக்கு ஊக்கத்தொகை கொடுக்கணும்….. மத்திய அரசு உத்தரவு…!!

அக்டோபர் 15 முதல் நாடு முழுவதும் பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து அதற்கான விதிமுறைகள் குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ளது.…

“அக்டோபர்-1” பள்ளிக்கு செல்ல ஆசையா…. NO 1 OR 2…? இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க….. வெளியான அறிவிப்பு….!!

அக்டோபர் 1 முதல் பள்ளிகளுக்கு செல்ல விரும்பும் மாணவர்களுக்கு முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில…

“9 TO 12” பெற்றோர்கள் அனுமதித்தால்…… பள்ளிக்கு செல்லலாம்….. மத்திய அரசு அறிவிப்பு….!!

பெற்றோர்கள் அனுமதித்தால் மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்லலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும் சுகாதாரத்துறை…

பள்ளிகள் திறப்பு : பாதிக்கு பாதி மாணவர்களுடன்….. 2 ஷிப்ட் முறை…. மத்திய அரசு அறிவுரை…!!

இந்தியாவில் பள்ளிகள் திறக்கப்படும் பட்சத்தில் அதற்கான அறிவுரைகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை…

சுமார் 900 பள்ளிகளில் கொரோனா சிறப்பு மையங்கள் அமைக்க முடிவு: சென்னை மாநகராட்சி ..!

சென்னையில் உள்ள 900 பள்ளிகளில் கொரோனா சிறப்பு மையங்கள் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அரசு உதவி பெறும் மற்றும் தனியார்…

”தமிழகம் முழுவதும் விடுமுறை” முதல்வரின் அதிரடி அறிவிப்பு …!!

தமிழகத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த…

BREAKING : ”எல்கேஜி மற்றும் யுகேஜி விடுமுறை” முதல்வர் அறிவிப்பு …!!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும்  எல்கேஜி மற்றும் யுகேஜி படிக்கும் மாணவர்களுக்கு  விடுமுறை தான் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ்…

BREAKING : எல்கேஜி மற்றும் யுகேஜி விடுமுறை நிறுத்தி வைப்பு!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும்  எல்கேஜி மற்றும் யுகேஜி படிக்கும் மாணவர்களுக்கு  விடுமுறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி…

BREAKING : தமிழகத்தில் எல்கேஜி மற்றும் யுகேஜி படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய கொரோனா வைரஸ் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கிறது. இந்தியாவிலும்…

ஏப்ரல் 21 முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

ஏப்ரல் 21 முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ்…

இந்தியாவில் கொரோனா… பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் – மனிதவள மேம்பாட்டுத்துறை சுற்றறிக்கை!

 கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பள்ளி மாணவர்களிடம்  விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மனிதவள மேம்பாட்டுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது உலகையே அச்சுறுத்தி…

துப்பாக்கி…… வாக்கி டாக்கி….. ஸ்டேஷன்க்குள் சென்று….. LKG…. UKG…. KIDS லூட்டி….!!

பெரம்பலூரில் எல்கேஜி, யுகேஜி குழந்தைகள் நேரடியாக காவல் நிலையம் சென்று ஒரிஜினல் துப்பாக்கி, வாக்கிடாக்கி உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர். பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர்…

அப்பாடி….. ஓரளவு குறைஞ்சிடுச்சு….. 7 மாதங்களுக்கு பிறகு….. பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்….!!

காஷ்மீரில் சுமார் 7 மாதங்களுக்கு பிறகு குழந்தைகள் பள்ளிக்கு மகிழ்ச்சியாக சென்றுள்ளனர். காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து அங்கு…

”பெரம்பலூரில் ஆசிரியர் தற்கொலை” போலீசார் விசாரணை …!!

பெரம்பலூரில் தனியார் பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூா் மாவட்டம் ஆலம்பாடி சாலையில் இருக்கும் அன்பு…

பாகுபாடு காட்றாங்க…. ஆபாசமா பேசுறாங்க….. மாணவர்கள் புகார்…. பெற்றோர்கள் முற்றுகை….!!

கடலூரில் மாணவர்களிடம் ஆசிரியர்கள் பாகுபாடு காட்டுவதாக கூறி பொதுமக்கள் பள்ளி முன் திரண்டு முற்றுகை போராட்டத்தில்  ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி…

திருவள்ளூரில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி..!

மேல்நிலைப் பள்ளியில் 1996ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திருவள்ளூரில் 50 ஆண்டுகளாக இயங்கிவரும் கௌடி மேல்நிலைப்பள்ளியில்,…

கென்யாவில் 14 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு… தொடரும் துயர சம்பவம்..!!

கென்யாவின் மேற்கு பகுதியில் உள்ள பள்ளியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 14 குழந்தைகள் உயிரிழந்தனர். கென்யாவின் மேற்கு பகுதியில் இருக்கும் ககமிகா…

தனியார் பள்ளியில் ஓவியக் கண்காட்சி; மாணவர்கள் கண்டுகளிப்பு..!!

வடக்கு மாதவி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று நடந்த ஓவியக் கண்காட்சியில் வரைந்த ஓவியங்களைப் பள்ளி மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள்…

BREAKING : பைக்…. சைக்கிள்…. ரூ 2க்கு கோதுமை …. பாஜக தேர்தல் அறிக்கை ..!!

டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கு பாஜக தனது தேர்தல் அறிக்கையை  வெளியிட்டுள்ளது. 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி மாதம்…

விடுதி மாணவன் தூக்கிட்டு தற்கொலை… அருப்புக்கோட்டையில் பரபரப்பு…!!!

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே பரபரப்பு, தனியார் பள்ளி மாணவன் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை, செய்து கொண்டதால் பதற்றம் நிலவுகிறது. 12ஆம்…

வாழ்க்கை படத்தை கற்க நாகை மாவட்ட பள்ளி மாணவர்கள் முதல் அடி வைத்துள்ளனர்.

நாகை அருகே மீனவர்களின் வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொள்ளும் முயற்சியாக நடுக்கடலுக்கு மாணவ-மாணவிகள் படகில் சென்றனர். பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் வெளி…

பள்ளிக்குச் செல்லும் பாதை ஆக்கிரமிப்பு புகார்: விரைவில் நடவடிக்கை எடுக்கக்கோரி உத்தரவு..!!

பள்ளிக்குச் செல்லும் பாதையை ஆக்கிரமிப்பு செய்தது தொடர்பான புகாரில், இரு தரப்புக்கும் வாய்ப்பளித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவாரூர்…

இனி காலை டிபன்…. ”அரசின் அசத்தல் திட்டம்”…. பட்டைய கிளப்பும் அரசு பள்ளிகள் …!!

தமிழகம் முழுதும் பொங்கல் பரிசாக அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரைவில் அறிவிக்க…

விடுமுறை முடிந்து பள்ளி திறந்த அன்றே தேர்வு… அதிர்ச்சியில் மாணவர்கள்.!!

விடுமுறை முடிந்து பள்ளித் திறந்த அன்றே 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சித் தேர்வு என அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். தமிழ்நாட்டில்…

வாவ்..!.. நல்ல அறிவிப்பு ….. குதூகலத்தில் மாணவர்கள் ….!!

தமிழகத்தில் மூன்றாவது முறையாக பள்ளிகள் திறப்பதற்கான தேதியை தள்ளி வைத்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.  அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை…

BREAKING : ”ஜன.6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்” மாணவர்கள் உற்சாகம் …!!

தமிழகத்தில் மூன்றாவது முறையாக பள்ளிகள் திறப்பதற்கான தேதியை தள்ளி வைத்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.  அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை…

திட்டமிட்டபடி நாளை (4ஆம் தேதி) பள்ளிகள் திறக்கப்படும் – பள்ளிக்கல்வித்துறை!

திட்டமிட்டபடி நாளை 4ஆம் தேதி பள்ளிகள்  திறக்கப்படும் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித் -துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில்…

மெட்ரிக்குலேஷன் பள்ளிகளும் ஜன. 4ஆம் தேதி திறக்கப்படும்.!!

அரையாண்டு விடுமுறைக்குப் பின்னர் அனைத்து மெட்ரிக் மற்றும் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் ஜனவரி 4ஆம் தேதி திறக்கப்படும் என மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர்…

மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி… பள்ளிகள் விடுமுறையில் மாற்றம்.!!

அரையாண்டு விடுமுறைக்குப் பின் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் ஜனவரி 3ஆம் தேதி திறக்கப்படவிருந்த நிலையில், வாக்கு எண்ணும் பணி காரணமாக…

தண்ணிர் குடிக்க தனியாக நேரம் ஒதுக்கப்படும்…!!கர்நாடகா அரசு அறிவிப்பு…!!

கர்நாடக பள்ளிகளில்’ பெல்’ முறையில் குடிநீர் குடிக்க அனுமதி வழங்கபடுகிறது…!!  பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் சரியாக குடிநீரை குடிப்பது இல்ல, இதனால்…

மாணவர்கள் தண்ணி குடிக்க இனிமேல் 20 நிமிடம்…… அனைத்து பள்ளிகளிலும் ‘குடிநீர் பெல்’ முறை அமல்….!!!

கர்நாடகாவில், அனைத்து பள்ளிகளிலும் ‘குடிநீர் பெல்‘ முறையை செயல்படுத்த அம்மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. கர்நாடக மாநிலத்தில்  அரசு மற்றும் தனியார்…

அரையாண்டு விடுமுறைக்கு பின் பள்ளிகள் 3ஆம் தேதி திறப்பு..!!

அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஜனவரி 3ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்…